Wednesday, May 16, 2012
சத்தியாவின் 'நிசப்தம்': கண்ணீர் அறுவடை...!
சத்தியாவின் 'நிசப்தம்': கண்ணீர் அறுவடை...!: (இது ஓர் உண்மைச் சம்பவம்) வீடிழந்து, வாசலிழந்து தங்கள் விதியினை நொந்து கொண்டு உயிரைக் காக்கவென ஊர் விட்டு ஊர் வந்து... வாழ்க்கை வண்டியை ஓட்...
Thursday, March 22, 2012
அம்மா
என்னை சுமையாக நீனைக்காமல்
சுகமாக சுமந்தவள் நீ
உன்னை தவிர என்னை நன்கு புரிந்தவர்கள்
யாரும் இல்லை .........
உன்னாலே இந்த பூமியில் நான் பிறந்தேன் ......
ஏன் வாழ நாளில் உனக்கு சேவை
செய்வதையே பெருமையாக நீனைக்கிறேன்
உன் உயிர் தந்து என்னை இன்றவள் நீ
உனக்காவே நான் வாழ்கிறேன்
Subscribe to:
Comments (Atom)