friend
Wednesday, May 16, 2012
சத்தியாவின் 'நிசப்தம்': கண்ணீர் அறுவடை...!
சத்தியாவின் 'நிசப்தம்': கண்ணீர் அறுவடை...!: (இது ஓர் உண்மைச் சம்பவம்) வீடிழந்து, வாசலிழந்து தங்கள் விதியினை நொந்து கொண்டு உயிரைக் காக்கவென ஊர் விட்டு ஊர் வந்து... வாழ்க்கை வண்டியை ஓட்...
Thursday, March 22, 2012
அம்மா
என்னை சுமையாக நீனைக்காமல்
சுகமாக சுமந்தவள் நீ
உன்னை தவிர என்னை நன்கு புரிந்தவர்கள்
யாரும் இல்லை .........
உன்னாலே இந்த பூமியில் நான் பிறந்தேன் ......
ஏன் வாழ நாளில் உனக்கு சேவை
செய்வதையே பெருமையாக நீனைக்கிறேன்
உன் உயிர் தந்து என்னை இன்றவள் நீ
உனக்காவே நான் வாழ்கிறேன்
Tuesday, August 17, 2010
விரும்புகிறேன்...!
மண்ணாய் இருக்க விரும்புகிறேன்...!
உன் கால்தடம் என் மீது பதிவதற்காக...
பொன்னாய் இருக்க விரும்புகிறேன்...!
உன் கழுத்தில் நான் மின்னுவதற்காக...
காற்றாய் இருக்க விரும்புகிறேன்...!
உன் மூச்சுக்காற்றோடு கலப்பதற்காக...
கடவுளாய் இருக்க விரும்புகிறேன்...!
எந்த நேரத்திலும் உன்னை காண்பதற்காக ...!
பெண்ணே...!
Monday, July 26, 2010
உதிரும் சிறகுகள்
மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.
Subscribe to:
Posts (Atom)