Monday, July 26, 2010

கரைந்த நினைவு...

உனக்குள்
உள்ளாய்
உயிர்க்குரலாய்....
உயிர்க்குள்
உள்ளாய்
கருக் குயிலாய்...
பிணக்கில்
விளைந்த
ஊடலுக்காய்....
பிரிவும் உறவும்
தேடலுக்காய்....
எனக்குள்
கரைந்த
நினைவுக்காய்...
என்றும்
தவிப்பாய்....
தத்தளிப்பாய்.

No comments:

Post a Comment