Friday, July 23, 2010

வாழ்கை துணையாக..

பெண்ணே நீ யார்
உன் விழியில் பூர்வ ஜன்ம உறவே கண்டேன்.

உன் முகம் தெரிந்ததே

முகவரி தெரியவில்லை,

முகவரி தெரிந்தபின்

என் மனதை உனிடம் கூற முடியவில்லை,

கனவினில் வருகிறாய்,

நேரிலும் வருகிறாய்,

ஆனால் வாழ்வென்றும் என் வாழ்கை துணையாக வருவாயா.

No comments:

Post a Comment